கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நவம்பர் இறுதியில் பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தனித் தேர்வு நேற்று துவங்கியது. ஏற்கனவே நடந்த தேர்வுகளில், தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் மற்றும் ஜூன், ஜூலையில் நடந்த உடனடித் தேர்வில் தோல்வி அடைந்தோர், இத்தேர்வை எழுதுகின்றனர்.
மாநிலம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட மையங்களில், 50 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர். சென்னையில், 11 மையங்களில் நடக்கும் தேர்வில், 6,533 பேர் எழுதுகின்றனர். இதன் முடிவுகள், அடுத்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21 DEOs Transfer - DSE Proceedings, Dated : 02-12-2025

  மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் விவரம் 21 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 21 D...