கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. இன்று(17.1.2021) திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட்- 19 தடுப்பூசியை போட்டுக்கொண்டார்...

 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ ஆ ப  அவர்கள்  இன்று(17.1.2021) திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து இரண்டாவது நாளாக முன்களப் பணியாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் செலுத்துவதை ஆய்வு மேற்கொண்டு,  தனக்கும் கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - புத்தகங்கள் தயாரிக்க கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - SPD Letter

  வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கத...