கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உடற்கல்வி ஆசிரியர் மற்றும் நூலகர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு...

 


தமிழ்நாட்டில்  9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது எப்போது? என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், மாணவர் வருகை 98 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய கூடுதலாக 650 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள நூலகர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025

         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025 : School Morning Prayer Activities  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் ...