கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Postponement of half-yearly examinations in three districts - DSE Proceedings


மூன்று மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Postponement of half-yearly examinations in three districts - Proceedings of the Director of School Education



பள்ளிக் கல்வி - ஃபெஞ்சால் புயல் (Fengal cyclone) - கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் -மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரையாண்டு தேர்வுகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல் - சார்பு



>>> இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



திருவண்ணாமலை,  விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் அரையாண்டு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு.


2025 ஜனவரி 2 முதல் ஜனவரி 10க்குள் தேர்வு நடத்தி முடிக்க உத்தரவு.


ஃபெஞ்சல் புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு.


இந்த 3 மாவட்டங்களில் தேர்வுகள் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்த முடிவு. 


எனினும், முந்தைய தேர்வு அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறைக் காலம் (டிச. 24 - ஜன. 01) இம்மாவட்டங்களுக்கும் பொருந்தும் என தெரிவிப்பு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

  துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்ப...