அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கல்வி சான்றிதழ்களின் Genuineness Certificateஐ 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றிதழை 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலர் சுற்றறிக்கை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.