கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆதிதிராவிடர் தேர்வாளர்களுக்கு 25ம் தேதி கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட, ஆதிதிராவிடர் தேர்வாளர்களுக்கு, வரும் 25ம் தேதி, சென்னையில் பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தேர்வு நடத்தப்பட்டது.
இதில், தேர்வு பெற்றவர்களுக்கு, வரும் செப்டம்பர் 25ம் தேதி, காலை, 11 மணிக்கு, சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையர் அலுவலகத்தில், பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடக்கிறது. தேர்வு பெற்றவர்கள், உரிய சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு (Incentive) அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு தணிக்கை தடை ரத்து வணிகவிய...