கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு 3 மணி நேரத்தில் பணி ஆணை...

 முதல்வர் சென்ற சாலையில் நின்று வேலை கேட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி ஆணை வழங்கினார். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய முதல்வரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் 2 மணி நேரத்திற்குள் அரசு மருத்துவமனை கணினி பிரிவு வேலை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு Flood warning issued to people living along the Cauvery River