கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பார் - அமைச்சர்...

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வியாழக்கிழமை (நவம்பர் 12) தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

கோபிசெட்டிபாளையம் அருகே அமைச்சர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

 தமிழகத்தில் 16 ஆயிரத்து 300 மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

 நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு.

 பள்ளிகளில் சீருடைகள், ஷூ,சாக்ஸ்  விரைவில் வழங்கப்படும்.

 முதல்வர் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து வியாழக்கிழமை (நவம்பர் 12) அறிவிப்பார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

55 IAS Officers Transferred including District Collectors

     மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 2367, நாள் : 23-06-2025 வெளியீடு  55 IAS Officers Tr...