கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தபால் வாக்கை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக ஆசிரியை தற்காலிக பணி நீக்கம்...

 


சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்  தங்கள் தபால் வாக்குகளை செல்போனில் படம் எடுத்துக் கொண்டாலும் அதை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எதையும் வைக்காதீர்கள் எந்த ஒரு முகநூல் பக்கத்திலும் பதிவிட வேண்டாம் தென்காசி மாவட்டத்தில் ஸ்டேட்டஸ் வைத்த பெண் ஆசிரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் தாங்கள் அளித்த வாக்குச் சீட்டின் விவரங்களை மற்றவருடன் பகிர வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் ந.க.எண்: 630/ அ1/ 2021, நாள்: 28-03-2021...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - தேர்தல் விதிமுறைகளை மீறியமைக்காக கீழப்பாவூர் வட்டாரம் ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் திருமதி. சகாய ஆரோக்கிய அனுஷ்டாள்‌ என்பார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் சார்பு

>>> தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் ந.க.எண்: 630/ அ1/ 2021, நாள்: 28-03-2021...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Marriage Advance G.O.Ms.No.148, Dated : 27-06-2025

  அரசுப் பணியாளர்களுக்கு திருமண முன்பணம் உயர்த்தி (Fifteen Months Basic Pay or Rupees Five Lakh, whichever is less) அரசாணை வெளியீடு G.O.Ms.N...