கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (13-05-2021) நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்...

இன்று (13-05-2021) நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்...





தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும் - அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுபடுத்த அனைத்து கட்சியும் முழு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலில் பாடப்படவேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர் சமூக வலைதளப் பதிவு

 தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் கட்டாயம் முதலில் பாடப்படவேண்டும் என்ற அரசினர...