கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக நாளை (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...



 கனமழை காரணமாக நாளை (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...


1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி ) 


2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 


3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 


4. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி ) 


5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 


6. திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி )


7. சென்னை ( பள்ளி ,  கல்லூரி )


8. நாகை ( பள்ளி மட்டும்) 


9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )


10. கடலூர்  ( பள்ளி மட்டும்) 


11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி)


12. மயிலாடுதுறை  (பள்ளி மட்டும் )


13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்) (  உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு சூழ்நிலை தகுந்தவாறு பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்)


14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி)


15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )


16. விழுப்புரம்   (பள்ளி, கல்லூரி)



புதுச்சேரி - 2 நாட்கள் (29.11.21 & 30.11.21) - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்

  இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி நடைபெறும் 15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து முறையாக விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ள...