கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

'பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்' - ஆண்டுக்கு 3 நாட்கள் வந்தால் போதும் என வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு ( 75% attendance is mandatory for students to appear in public exams in schools - School Education Minister Anbil Mahesh denied the information that 3 days a year is enough)...

 'பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்' - ஆண்டுக்கு 3 நாட்கள் வந்தால் போதும் என வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு ( 75% attendance is mandatory for students to appear in public exams in schools - School Education Minister Anbil Mahesh denied the information that 3 days a year is enough)...



75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும்-அமைச்சர் அன்பில் மகேஷ்.


கொரோனா காலத்தில் ஆல் பாஸ் பெற்றவர்கள்தான் தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.


ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது -அமைச்சர் அன்பில் மகேஷ்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.145 , Dated : 24-06-2025 - Extension of NHIS 2021

  புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS 2021) மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு G.O.Ms.No.145 , Dated : 24-06-202...