கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - 2024-2025 - எழுத்தறிவு தினக் கொண்டாட்டங்கள் - NILP மையங்களில் 01.09.2024 முதல் 08.09.2024 வரை எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...

 

 

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - 2024-2025 - எழுத்தறிவு தினக் கொண்டாட்டங்கள் - NILP மையங்களில் 01.09.2024 முதல் 08.09.2024 வரை எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...







புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்


அனைவருக்கும் வணக்கம். 

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுத்தறிவை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

 
பள்ளிகளில் நடைபெறும் நாட்கள்

01.09.2024 to 08.09.2024


நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள்

 (ஆசிரியர்கள், மாணவர்கள், கற்போர், தன்னார்வலர் ஒருங்கிணைந்து)

1. விழிப்புணர்வு பேரணி நடத்துதல்
2. உறுதிமொழி எடுத்தல் (உறுதிமொழி இணைப்பில் உள்ளது)
3. மரம் நடுதல் 
4. எழுத்தறிவை கருப்பொருளாக கொண்ட சிறு போட்டிகள் 
5. கலை நிகழ்ச்சிகள் போன்றவை  நடைபெற வேண்டும். 


இது சார்ந்த புகைப்படங்கள் வீடியோக்கள் தங்களது  குழுவில்  பதிவிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution 2026 | Budget & Phase wise school list | SPD Proceedings

2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வ...