கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உதவிப் பொருட்கள், அசைவ விருந்து வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...



சென்னை கனமழையில் ஓய்வின்றி பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உதவிப் பொருட்கள், அசைவ விருந்து வழங்கினார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...


 பலத்த கரகோஷங்கள் எழுப்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற தூய்மை பணியாளர்கள்.


சென்னை கனமழையில் ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உதவிப் பொருட்கள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.




சென்னையில் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு அசைவ விருந்து பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7000 கிராமங்களில் கைம்பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு

மகாராஷ்டிராவில் சுமார் 7000 கிராமங்களில் கைம்பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு Maharashtra declares end to oppr...