கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government school teacher murdered - Minister assured that appropriate action will be taken

 



தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி


"உடனடியாக தஞ்சை விரைகிறேன்" - மல்லிப்பட்டினத்தில் ஆசிரியர் ரமணி கொலை செய்யப்பட்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி..


அரசுப்பள்ளி ஆசிரியை கொலை - உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி 


முதலமைச்சர் போனில் விசாரித்தார்; சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASELINE ASSESSMENT

  தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASELINE ASSESSMENT 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் தனியார் ப...