பள்ளிக்கல்வித் துறையின் 100 நாள் சவால் - கற்றல் கற்பித்தல் திறனை சோதித்தறியும் முயற்சி. முதல் கட்டமாக 4552 அரசு ஆரம்ப / நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை சோதித்து அறியப்படுகிறது. அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் முன்னிலையில் நிகழ்ச்சியாக செயல்படுத்த உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 100% தமிழ்,ஆங்கிலம், கணிதம் என அனைத்து பாடங்களிலும் கற்றல் நிலை திறன் ஆய்வு, 100 நாள் சவாலுக்கு தயாராக உள்ள 4552 பள்ளிகளின் பெயர் பட்டியல்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...