கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7000 கிராமங்களில் கைம்பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு




மகாராஷ்டிராவில் சுமார் 7000 கிராமங்களில் கைம்பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு


Maharashtra declares end to oppression of widows in around 7000 villages


       சமூக மாற்றம்


* மகாராஷ்டிராவில் சுமார் 7000 கிராமங்களில் கணவனை இழந்த கைம்பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்துள்ளன. கிராம சபைகள் மூலம் இதற்கான அறிவிப்பு வெளியீடு


* கோயில் பூஜைகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கைம்பெண்கள் கலந்துகொள்வதை தடுக்கக் கூடாது எனவும்,


* இதற்காக கிராமங்களில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு


பெரியார் உள்ளிட்ட சமூக சீர்திருத்தவாதிகளின் முயற்சிகளால் 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தகைய கொடுமைகள் தமிழ்நாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


காலம் கடந்தாலும் இம்மாநிலங்கள் தற்போது மேற்கொண்டுள்ள சமூக சீர்திருத்தம் வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPSல் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் - மறு நியமன காலத்திற்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - தெளிவுரை வழங்குதல் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இணை இயக்குநரின் கடிதம்

 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் CPS பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் - மறு நியமன காலத்திற்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - தெளிவுரை வழங்குதல் - க...