கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - மாநகரக் காவல் ஆணையர்



5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு


• ஒரு வாகனத்தில் 3 நபர்கள் பயணித்தல் 


• தலைக்கவசம் அணியாமல் பயணித்தல்


• தவறான திசையில் செல்வது (WRONG SIDE)


• மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்


• அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்


போக்குவரத்துப் போலீசார் கும்பலாக நின்று கொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி அபராதம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசாருக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியால் வெட்டியதாக 6ஆம் வகுப்பு மாணவன் புகார்

மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியால் வெட்டியதாக 6ஆம் வகுப்பு மாணவன் புகார் ✍️ வத்தலகுண்டு அருகே முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், தன்...