கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியால் வெட்டியதாக 6ஆம் வகுப்பு மாணவன் புகார்



மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியால் வெட்டியதாக 6ஆம் வகுப்பு மாணவன் புகார்


✍️ வத்தலகுண்டு அருகே முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், தன் கழுத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியதாக 6ஆம் வகுப்பு மாணவன் அளித்த புகார்


▪️சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது மாணவன் கூறியது பொய் என தெரியவந்ததை அடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில்,


▪️ ‌வீட்டுப்பாடம் எழுதாததால் ஆசிரியர் கண்டிப்பார் என்ற அச்சத்தில் பிளேடால் கழுத்தில் கீறிக்கொண்டதாக கூறியுள்ளார்


எனினும், தொடர்ந்து அம்மாணவனிடம் போலீசார் விசாரணை





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியால் வெட்டியதாக 6ஆம் வகுப்பு மாணவன் புகார்

மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியால் வெட்டியதாக 6ஆம் வகுப்பு மாணவன் புகார் ✍️ வத்தலகுண்டு அருகே முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், தன்...