சுகாதாரத் துறையிலிருந்து பெறப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தல்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ந.க. எண்.09077/அ5/2024, நாள் 06.10.2025
அறிவிப்பு
6 OCT 2025
திருச்சிராப்பள்ளி
சுகாதாரத் துறையிலிருந்து பெறப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அனைத்து வகை உயர் மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
06/10/25
மாவட்டக் கல்வி அலுவலர்
திருச்சிராப்பள்ளி
பெறுநர்
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.