கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளி அடிப்படை வசதிகளுக்காக 260 கோடி

மாநிலத்தில், 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, 260 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என, பள்ளிக்கல்வி செயலர் சபிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், "நபார்டு திட்டத்தின் கீழ், இந்த பள்ளிகளில், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்படும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும், எத்தகைய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்; ஒவ்வொரு பள்ளிகளுக்குமான நிதி ஒதுக்கீடு எவ்வளவு போன்ற விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியருக்கு பிடியாணை : நீதிமன்றம் உத்தரவு

 கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் ஏமாற்றிய ஆசிரியருக்கு பிடியாணை : நீதிமன்றம் உத்தரவு  ஓரு வங்கியில் கடன் பெற்று சம்பள கணக்கை வேறு வங்கிக்கு ...