கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> 2018-2019 மற்றும் 2019-2020 நிதியாண்டுகளுக்கு வருமான வரி படிவம் தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது (இந்திய அரசின் நிதித்துறை துணைச் செயலாளர் கடிதம்)...

 கடந்த வருடம் (2018-2019 நிதியாண்டு)செய்ய வேண்டிய வருமான வரி தாக்கல் செப்டம்பர் 30உடன் நிறைவடைய இருந்தது. தற்போது  கொரோனா நோய் தொற்றின் காரணமாக நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  [இந்த வருடம் (2019-2020 நிதியாண்டு)செய்ய வேண்டிய வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் நவம்பர் 30 வரை முன்பே நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.] 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்

  இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி நடைபெறும் 15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து முறையாக விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ள...