கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 தோட்டக்கலை துறை சார்பில் ஏற்காட்டில் சாக்லேட் தயாரிப்பு கூடம்...

 தோட்டக்கலை துறை சார்பில் ஏற்காட்டில் சாக்லேட் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டார்க் சாக்லேட் மில்க் சாக்லேட் என இரண்டு வகையான சாக்லேட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ரசாயன பொருட்கள் எதுவும் சேர்க்க படுவதில்லை. முன்பதிவு செய்து சாக்லெட்டுகளை மொத்தமாக பெறலாம். மேலும் விவரங்களுக்கு ஏற்காடு தோட்டக்கலை உதவி இயக்குனரை 7358785872 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளலாம். hortichoco@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

💐விவசாயிகள் நேரடியாக தோட்டக்கலை அலுவலரை (9159456932) தொடர்பு கொண்டு தாங்கள் உற்பத்தி செய்த கோகோ, பீன்ஸ்களை விற்பனை செய்யலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு & Press Release

  TET Judgement: TN Govt has Decided to file Review Petition in Supreme Court  TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு...