முதல்வரின் பரிந்துரையை ஏற்று உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்தார் ஆளுநர்.
ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமானதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு ஆளுநருக்கு...