கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் சஸ்பெண்ட்...

 


மதுரை மீனாட்சி கோயிலில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த சத்தியமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து மீனாட்சி கோயில் இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஊழியரின் செல்போன் மாயமான விவகாரத்தில் அம்ரீஷ்ராம் என்ற ஓதுவாரை கோயில் நிர்வாகம் நிரந்தர பணிநீக்கம் செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IGNOU - B.Ed பட்டச் சான்றிதழ்-க்கு தனியாக மதிப்பீடு பெற தேவை இல்லை - மாவட்டக் கல்வி அலுவலர்

 புது டெல்லி இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் பட்டச் சான்றிற்கு  தனியாக மதிப்பீடு செய்யத் தேவையில்லை  என அனை...