கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி...


◼️ஜல்லிக்கட்டுக்கு அனுமதி


◼️பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி


◼️கொரோனா சூழலில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி


◼️ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும்


◼️எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி


◼️ஜல்லிக்கட்டு போட்டிகளை காண இடவசதிக்கு ஏற்ப பார்வையாளர்களை 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும்


◼️மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழுடன் போட்டிகளில் பங்கேற்பது கட்டாயம்


◼️ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்


◼️ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே போட்டிகளை காண அனுமதிக்கப்பட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

New procedure for NOC to obtain Passport

   தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடவுச் சீட்டு பெற தடையின்மை சான்றுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை New procedure for Tamil Nadu government employ...