கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய(TRB) தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை இணைய வழியில் (Online) நடைபெறும் என அறிவிப்பு...



 ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. End to End encrypted என்ற முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்த உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (28.11.2025) மதியம் 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    அதிகனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (28.11.2025)  மதியம் 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை