கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (The Chief Minister of Tamil Nadu has requested for financial assistance to help the people living in Sri Lanka - Government of Tamil Nadu Press Release) எண்: 712, நாள்: 03-05-2022...



>>> இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (The Chief Minister of Tamil Nadu has requested for financial assistance to help the people living in Sri Lanka - Government of Tamil Nadu Press Release) எண்: 712, நாள்: 03-05-2022...


இலங்கை மக்களுக்கு நீங்களும் உதவலாம்..  

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் அங்குள்ள  மக்களுக்கு முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் & உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன..  அதோடு உங்கள் பங்களிப்பில் இருந்து நீங்களும் அரசுக்கு உதவலாம்.. எப்படி பணம் அனுப்பி உதவலாம் என்ற வழிமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது..  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கீறல்கள், மடிப்புகள், கறைகள், நிறமாற்றம் அடைந்த பழைய புகைப்படத்தை, துல்லியமான மறுகட்டமைப்புடன் புதிதாய் மீட்டுக் கொடுக்கும் Gemini AI Prompt

  கீறல்கள், மடிப்புகள், கறைகள், நிறமாற்றம் அடைந்த பழைய புகைப்படத்தை, துல்லியமான மறுகட்டமைப்புடன் புதிதாய் மீட்டுக் கொடுக்கும் Gemini AI Prom...