கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை சிறை...



 சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை சிறை...


சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை கூறியது, மாற்றுத்திறனாளிகளை அவமதித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டார். 5 பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.2 - Updated on 07-04-2025

   Kalanjiyam App Update செய்த பிறகு New / Old Regime தேர்வு செய்ய முடிகிறது  KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.2 *  IFHRMS   Kalanjiya...