கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

One student dismissed from school for bringing sickle and rod in book bag - Two students suspended from school - School management action...

அரிவாள் மற்றும் ராடு ஆகியவற்றை புத்தகப் பையில் கொண்டு வந்த ஒரு மாணவர் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் - இரண்டு மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் - பள்ளி நிர்வாகம் நடவடிக்கை...


One student dismissed from school for bringing sickle and rod in book bag - Two students suspended from school - School management action...


 திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அரிவாள் மற்றும் ராடு ஆகியவற்றை புத்தகப் பையில் கொண்டு வந்த ஒரு மாணவர் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை...


மேலும் இரண்டு மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு & Press Release

  TET Judgement: TN Govt has Decided to file Review Petition in Supreme Court  TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு...