கல்வித்துறை சார்பில் இன்று (06-07-2025) முப்பெரும் விழா நடைபெறும் இடம்
கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா
தமிழ்நாடு முழுவதும் 100% அடிப்படை திறனில் சாதனை புரிந்த பள்ளிகளுக்கு விழாவானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இ ஆர் மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக அந்த இடத்திற்கான லொகேஷன் அனுப்பப்பட்டுள்ளது.
🙏🏻
https://maps.app.goo.gl/exH64PfGTMzqgCW99?g_st=ac
SCAN THIS QR CODE TO
PARKING
06.07.2025 – TRICHY DISTRICT
Map Address :
Trichy - Vehicle parking Location https://maps.app.goo.gl/mNSsDf4NGAQd8bJ29
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.