கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சேகுவேரா சிந்தனைகள்



சேகுவேரா சிந்தனைகள்


மண்டியிட்டு வாழ்வதை விட, நிமிர்ந்து நின்று சாவதே மேல்.


விதைத்தவன் உறங்கினாலும், விதை உறங்குவதில்லை.


விதைத்துக் கொண்டே இரு.

முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.


எதிரிகள் இல்லாத

வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை

என்றே அர்த்தம்.


நீ ஊமையாய் இருக்கும் வரை, உலகம் செவிடாய்த் தான் இருக்கும்.


முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறை பிடிக்கும்,

எழுந்து நடந்தால், எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்.


புரட்சி தானாக உண்டாவதில்லை, நாம் தான் அதை உருவாக்க வேண்டும்.


ஒவ்வொரு அநீதியையும் கண்டு, ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீயும் எனது தோழனே.


- சேகுவேரா


அக்டோபர் 09 : சேகுவேரா நினைவு நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN Assembly Election 2026 - Exit Poll Survey Results

வெளியானது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்   TN Assembly Election 2026 - Exit Poll Survey Results...