ஓய்வூதியர் தினத்தில் 50வது முறையாக விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு!
NPS / CPS to Old Pension Scheme
தமிழ்நாட்டில் 01.04.2003ற்குப் பின்னர் பணியேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி திண்டுக்கல் பிரெடெரிக் எங்கெல்ஸ் 2012ல் தொடர்ந்த வழக்கின் விசாரணையானது இதுவரை
* 13 ஆண்டுகளாக
* 21 நீதிபதிகளால்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் வரை
விசாரணைக்கு நேரில் வரவழைக்கப்பட்ட இவ்வழக்கின்,
* 50வது விசாரணை
மனுதாரர் தரப்பு கேள்விகளுக்கு அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ பதிலைச் சமர்ப்பிக்க வலியுறுத்தி,
இந்திய ஓய்வூதியர் தினமான டிசம்பர் 17
அன்று, விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.