கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதியர் தினத்தில் 50வது முறையாக விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு!


ஓய்வூதியர் தினத்தில் 50வது முறையாக விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு!


NPS / CPS to Old Pension Scheme 


தமிழ்நாட்டில் 01.04.2003ற்குப் பின்னர் பணியேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி திண்டுக்கல் பிரெடெரிக் எங்கெல்ஸ் 2012ல் தொடர்ந்த வழக்கின் விசாரணையானது இதுவரை


* 13 ஆண்டுகளாக


* 21 நீதிபதிகளால்


விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


* தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் வரை


விசாரணைக்கு நேரில் வரவழைக்கப்பட்ட இவ்வழக்கின்,


* 50வது விசாரணை


மனுதாரர் தரப்பு கேள்விகளுக்கு அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ பதிலைச் சமர்ப்பிக்க வலியுறுத்தி,


இந்திய ஓய்வூதியர் தினமான டிசம்பர் 17


அன்று,  விசாரணைக்கு வர உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS Exam 2026 - மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - DGE செயல்முறைகள்

NMMS Examination January 2026 - மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ...