கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

AI அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் – போப் 14ஆம் லியோ கருத்து



செயற்கை நுண்ணறிவு (AI) அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் – போப் 14ஆம் லியோ கருத்து


மனித குலத்தை அடிமைப்படுத்தும் செய்யறிவின் ஆதிக்கத்தைத் தடுக்க அதனை நிராயுதபாணியாக்க வேண்டும்.


ஒரு சில நிறுவனங்கள், நாடுகள் தங்களின் ஆதிக்கத்துக்காகவும் லாபத்துக்காகவும் மிக சக்திவாய்ந்த கணக்கீட்டு விதிகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். 


லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் மனித உழைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றுவது எதிர்காலத்தில் மிகப்பெரிய சமுதாயப் பேரழிவை ஏற்படுத்தும்.


– போப் 14ஆம் லியோ கருத்து


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொது பணியிட மாறுதல் வெளிப்படையாக நடத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்

  பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பொது பணியிட மாறு...