கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - முதல்வர் ஆணைக்காக காத்திருக்கும் பள்ளிக்கல்வித்துறை...

 


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் ஆலோசித்து முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே,  பள்ளிகள் திறப்பு திறப்பு குறித்த  முதல்வர் ஆணைக்காக பள்ளிக் கல்வித் துறை காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கிய பின் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரிக் கனவு கையேடு

  கல்லூரிக் கனவு கையேடு  Kalloori Kanavu Guide - College Dream Guide >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...