கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு புகார் - நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் - உயர்நீதிமன்றம்...

 


கணினி ஆசிரியர்கள் தேர்வில் 3 தேர்வு மையங்களில் முறைகேடு என புகார் - விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு; 3 தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள116 தேர்வு மையங்களில் தேர்வாகியவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடையில்லை .

கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு புகார் - ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம்...

* விசாரணை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNEA 2025 Schedule

 பொறியியல் சேர்க்கை 2025 - கால அட்டவணை வெளியீடு TamilNadu Engineering Admission 2025 - Timetable Release