கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து -அரசு அறிவிப்பு...



அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்:

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து" - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.

ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் 
அனைத்தையும் அரசு கைவிடுகிறது - முதலமைச்சர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019 
ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் வைத்த கோரிக்கை மீது அரசு நடவடிக்கை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளி குழந்தைகளின் உயிர் இளக்காரமா? : தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

 இடிந்து விழும் பள்ளி மேற்கூரைகள் ; அரசுப் பள்ளி குழந்தைகளின் உயிர் இளக்காரமா? : தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கண்டனம் - நாளிதழ் செய்தி