கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

18 - 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு...

 18 - 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு...


💥18 - 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா வெருவித் தடுப்பூசி வழங்க தமிழக அரசு நடவடிக்கை.  உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரி  தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு.


தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச டெண்டர் கோர தமிழக அரசு முடிவு:


18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை.


கூடுதல் ஆக்சிஜனை பிற மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை.


ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு.


மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசி இறக்குமதிக்கு சர்வதேச டெண்டர் விட அரசு முடிவு.










இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPSல் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் - மறு நியமன காலத்திற்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - தெளிவுரை வழங்குதல் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இணை இயக்குநரின் கடிதம்

 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் CPS பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் - மறு நியமன காலத்திற்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - தெளிவுரை வழங்குதல் - க...