கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மான நஷ்ட வழக்கு: முன்னாள் முதலமைச்சருக்கு ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடு - உயர்நீதிமன்றம் உத்தரவு

 


மான நஷ்ட வழக்கு: முன்னாள் முதலமைச்சருக்கு ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடு -  உயர்நீதிமன்றம் உத்தரவு


கோடநாடு விவகாரம் தொடர்பான மான நஷ்ட வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.1.10 கோடி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


கோடநாடு வழக்கில் ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேசியிருந்தார் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால்.


தனபாலுக்கு எதிராக ஈபிஎஸ் மான நஷ்ட வழக்கு.


கோடநாடு வழக்கில் தொடர்புபடுத்தி பேசிய ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.


இந்த வழக்கில் இபிஎஸ்-ஐ தொடர்புப்படுத்தி பேசவும் தனபாலுக்கு தடை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

High Court issues interim stay against DEE Proceedings in Incentive matter

   ந.க.எண்.028490/இ1/2024, நாள் : 19.05.2025  தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளுக்கு, திருமதி.P.கவிதா, ஆசிரியர் பெரியகுளம், தேனி ம...