SLAS அறிக்கை : 21வது ஆய்வுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு
SLAS 2025 அடிப்படையில் 21வது மாவட்டமாக கடலூரில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 470 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டத்திற்கான அரசு மாதிரிப் பள்ளியின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அப்பள்ளியை இன்று ஆய்வு செய்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.