கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூரில் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்வு - உடனடியாக கரூர் செல்கிறார் முதலமைச்சர்



கரூரில் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்வு - உடனடியாக கரூர் செல்கிறார் முதலமைச்சர்




8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்.


*🔴 ரூ. 10 லட்சம் நிவாரணம்*


விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 36 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


*🔴 விசாரணை ஆணையம்*


“கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும்”


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



*🔴 இன்றே கரூர் செல்லும் ஸ்டாலின்!*


முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்வதாக இருந்த நிலையில், கோட்டையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டு, இன்று இரவே கரூர் புறப்படுகிறார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge

  இன்று (23.01.2026) காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க உத்தரவு Order to take the National Voters' Day Pledge today (...