TET தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசு முடிவு
* டெட் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டை தொடர்ந்து உத்தர பிரதேச அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு
* ஆசிரியர்கள் பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம் என செப். 1ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.