கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

 

Elections announced for 2 vacant seats in the Rajya Sabha


மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

 

மாநிலங்களவையில் சுநேத்ரா அஜித் பவார் மற்றும் அதிமுகவின் சி.வி.சண்முகம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு


சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் சி.வி.சண்முகம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

  துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்ப...