கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு



  கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்த நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது வேகமாக மோதியது.


கார் மோதிய வேகத்தில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்தும், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மோதி 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.


விபத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 2 மாணவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்

  UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வழிவகுக்க புதிய மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் நிதியமைச்சர் விளக்கம் பயனர்களுக்கு UPI பரிவர்த்தனைகள் ம...