கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கூடுதல் பொறுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூடுதல் பொறுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

DEOs retire - Incharge HMs - DSE Proceedings

 

 

 மாவட்டக் கல்வி அலுவலர்கள் 31-03-2025 பிற்பகல் பணி ஓய்வு - கூடுதல் பொறுப்பேற்கும் தலைமை ஆசிரியர்கள் / அலுவலர்கள் விவரம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 28-03-2025


District Education Officers to retire on 31-03-2025 afternoon - Details of HMs / Officers taking additional charge - Proceedings of the Director of School Education, Date: 28-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



CEOs retire - Incharge officers - DSE Proceedings

 

 

 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 31-03-2025 பிற்பகல் பணி ஓய்வு - கூடுதல் பொறுப்பேற்கும் அலுவலர்கள் விவரம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 28-03-2025


District Chief Education Officers to retire on 31-03-2025 afternoon - Details of Officers taking additional charge - Proceedings of the Director of School Education, Date: 28-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers

 

சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 வெளியீடு


சத்துணவு அமைப்பளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்புப் படியை, ₹600-ல் இருந்து₹1000ஆக ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு. இதற்காக ₹6.68 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers


எம்ஜிஆர் சத்துணவு திட்டம் 


சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்பு படி 600 இல் இருந்து 1000 ஆக உயர்வு 


தினசரி 20 ரூபாய் என்பதை தினசரி 33 ரூபாய் ஆக உயர்த்தி அரசாணை 


6.68 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு



>>> அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - BEO Proceedings...


 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள நிலையில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூடுதலாக 1 முதல் 3 பள்ளிகளுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக செயல்படுவார்...


கிருஷ்ணகிரி மாவட்டம் , ஒசூர் கல்வி மாவட்டம் (தொடக்கக்கல்வி) , தளி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 2024-2025ஆம் கல்வியாண்டு தகவல் மேலாண்மை முறையை இணையதள வழி மூலம் கலந்தாய்வு நடைபெற்றது.


 கலந்தாய்வு மூலம் தலைமையாசிரியர் மாறுதலில் சென்றுள்ளதால் கீழ்க்கண்ட பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் காலி ஏற்பட்ட காரணத்தால் இப்பள்ளிகளுக்கு மாணவர் நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி கீழ்க்கண்ட பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கு நிதி அதிகாரத்துடன் கூடிய அனைத்து பொறுப்புகளுடன் கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது . மேலும் கீழ்க்கண்ட தலைமையாசிரியர்கள் 08.07.2024 முதல் கலம் 4 ல் குறிப்பிட்டுள்ள பள்ளிக்கு முற்றிலும் தற்காலிகமாக கூடுதல் பொறுப்புடன் பணிபுரிய ஆணையிடப்படுகிறது...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

  தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது ஒன்றிய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI The Union Government...