கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - விழிப்புணர்வு குறும்படம்



 புயல் மற்றும் மழை காலங்களில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு குறும்படம்



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





>>> தற்போதைய அதிநவீன (Flagship) , நடுத்தர (Mid-range) மற்றும் பட்ஜெட் (Budget) பிரிவில் சிறந்த Mobile Phones குறித்த தகவல்... 


புயல் மற்றும் மழை காலங்களில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 🔴⚠️🔴⚠️🔴⚠️🔴⚠️🔴


புயல் மற்றும் மழை காலங்களில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

===================

🔵🔵🔵

*⚠️. 🏠 வீட்டு பாதுகாப்பு


🔷 கூரையின் தளர்ந்த தகடுகள் / கற்கள் சரி பார்க்கவும்


🔷 கதவுகள், ஜன்னல்கள் இறுக்கமாக மூடவும்


🔷 வீட்டைச் சுற்றி இருக்கும் மரக்கிளைகள், தளர்ந்த பொருட்கள் (டின், கற்கள்) அகற்றவும்.

=================

🟠🟠🟠

*⚠️🔌 மின் பாதுகாப்பு


*🔶 இன்வெர்டர்/பேட்டரி சார்ஜ் செய்யவும்.


*🔶 அவசியமான மொபைல்கள் 100% சார்ஜ் வைத்திருக்கவும்.


*🔶 மின்சார கம்பிகள், தண்ணீர்க்குழாய்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.

==================

🟢🟢🟢

📦⚠️ Emergency box kitஅவசரப் பெட்டி தயார் செய்யவும்


அதில் இருக்க வேண்டியது:


*🟩 டார்ச் + பேட்டரி


*🟩 குடிநீர் பாட்டில்கள்


*🟩 அடிப்படை மருந்துகள்


*🟩 சார்ஜ்பேங்க்


*🟩 உலர் உணவு (ரொட்டி, பிஸ்கட்)


*🟩 முக்கிய ஆவணங்கள் பிளாஸ்டிக்  பையில் பாதுகாப்பாக வைத்திருங்கள்

================

❌❌❌

*🛡️ ⚠️ 2. புயல் வரும் போது பாதுகாப்பு நடவடிக்கைகள்


*🏡 வீட்டில் இருப்பவர்கள்


*❌ கதவுகள், ஜன்னல்கள் திறக்க வேண்டாம்


*❌ வெளி சத்தத்தைக் கேட்டு ஆபத்தான தகவல்கள் பரப்ப வேண்டாம்


*❌ கூரைக்கு ஏறாதீர்கள்—அதிக ஆபத்து


*❌ ஜன்னல்களில் இருந்து விலகி இருங்கள்


===================

🟡🟡🟡

*🚶‍♂️ வெளியே இருப்பவர்கள்


*❌ மரத்தின் கீழ் நிற்க வேண்டாம்


*❌ பஸ்கள் / லாரிகள் அருகில் தாங்கி நிற்காமல் இருங்கள்


*❌ உயர்ந்த கட்டிடங்கள், பள்ளிகள், கல்யாண மண்டபங்களில் பாதுகாப்பாக இருக்கவும்

===================

📌📌📌

*🌊 ⚠️ கடற்கரை பகுதிகள்


*⚠️ மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்


*⚠️ கடற்கரைக்கு அருகில் செல்லக்கூடாது.


*⚠️ தாழ்வான இடங்களில் இருப்பவர்கள் பாதுகாப்பான மற்ற இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.



 


>>> தற்போதைய அதிநவீன (Flagship) , நடுத்தர (Mid-range) மற்றும் பட்ஜெட் (Budget) பிரிவில் சிறந்த Mobile Phones குறித்த தகவல்... 

இன்று 29-11-2025 பிற்பகல் பாம்பன் பாலத்தில்



டிட்வா புயல் : இன்று 29-11-2025 பிற்பகல் பாம்பன் பாலத்தில் 


Pamban Bridge today Afternoon 29.11.2025



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 






>>> தற்போதைய அதிநவீன (Flagship) , நடுத்தர (Mid-range) மற்றும் பட்ஜெட் (Budget) பிரிவில் சிறந்த Mobile Phones குறித்த தகவல்... 

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை


 புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 27 முதல் அக்டோபர் 29 வரை விடுமுறை






Indulekha Bringha, Ayurvedic Hair Oil, 250ml+250ml, for Hair Fall Control, with Amla & Coconut Oil, with Comb Applicator (Pack of 2)

Offer Price: Rs.778


Bundle List Price: ₹1,998

Combo Price: ₹778

You Save: ₹1,220 (61%) 


Amazon வலைதள முகவரி இணைப்பு : 

https://amzn.to/47c2PH6


தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Department of Medicine and People Welfare - Storm Precautionary Measures






 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு - 

ஃபெங்கள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 


1. குறுகிய காலத்தில் பிரசவ தேதி எதிர்பார்க்கப்படும் தாய்மார்கள் (EDD Mother's) முன்னரே மருத்துவமனையில் தாமதமின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது 

2. தகுந்த மருந்து மாத்திரைகள் பாம்பு கடி விஷமுறிவு ஊசி ASV மற்றும் ப்ளீச்சிங் பவுடர் ஆகிவற்ற இருப்பு வைக்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

3. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள சுகாதார நிலையங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 

4. தகுந்த மருத்துவ நிவாரண முகாம்கள் தேவைப்படின் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது 

5. மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தேவைக்கேற்ப அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 

6. அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவசர மருத்துவ சேவைகளுக்காக எண் 108 தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.



புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  வேண்டும் - தமிழ்நாடு அரசு


Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.




People living in low-lying areas are advised to stay safe as flooding is possible


வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்


People living in low-lying areas are advised to stay safe as flooding is possible



மேற்கூறிய மாவட்டத்தில் மிதமானது முதல் அதிக வெள்ளம் ஏற்படக்கூடும். எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்.


Fengal Storm - What is the information so far?

 


ஃபெங்கல் புயல் - தற்போது வரை தகவல்கள் என்னென்ன? 


🎒 சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


📚 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தல்


👨🏻‍💻 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது


🚌 பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும்


🐅 சென்னை வண்டலூர் பூங்கா நாளை மூடப்படும்


✍🏼  அண்ணா பல்கலை.யின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நாளை நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு


Cyclone Fengal to make landfall on 30.11.2024 - Avoid Travel




ஃபெங்கல் புயல் 30.11.2024 அன்று கரையைக் கடக்கும் - பயணத்தைத் தவிர்க்க அறிவுறுத்தல்


ஃபெங்கல் சூறாவளி 30.11.2024 அன்று கரையைக் கடக்கும் என்பதால், கனமழை மற்றும் காற்று (60-90 கிமீ/மணி) எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே இருங்கள், பயணத்தைத் தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பிற்கான அதிகாரப்பூர்வ ஆலோசனைகளைப் பின்பற்றவும்.


 Heavy rains and winds (60-90 km/h) are expected as Cyclone Fengal makes landfall on 30.11.2024. Stay indoors, avoid travel, and follow official advisories for safety.


Press Release No: 2080
Press Release
Date: 29.11.2024

Cyclone Fengal Advisory

The Cyclone "Fengal" is expected to make its landfall on 30.11.2024 with wind speed ranging from 60 to 90 km/h and Chennai, Thiruvallur, Kanchipuram, Chengalpattu, Cuddalore,Villupuram, Kallakurichi and Mayiladuthurai districts may experience heavy rains and gusty winds. As a precautionary measure:

Holiday for Educational Institutions
□ All schools and colleges in Chennai, Thiruvallur, Kanchipuram and Chengalpattu
districts will remain closed. It is also instructed that no special classes or examinations be conducted for students. District Collectors of other districts for which heavy rainfall alert has been issued shall take a decision on declaring holiday to schools and colleges as per the situation prevailing.

Work-from-Home Advisory for IT Companies
□ IT companies are requested to allow their employees to work from home on 30.11.2024.

Temporary Suspension of Public Transport
□ Public transport services on the East Coast Road (ECR) and Old Mahabalipuram Road
(OMR) will be temporarily suspended in the afternoon on 30.11.2024 as the cyclone
makes landfall.

Public Safety Advisory
□ Due to the likelihood of heavy rain and strong winds during the cyclone's landfall on 30.11.2024, the public are strictly advised to stay indoors unless absolutely necessary.Tamil Nadu State Disaster Management Authority urges the general public to avoid visiting beaches, amusement parks and attending recreational events. The general public are requested to cooperate fully with the disaster prevention measures taken by the Government of Tamil Nadu.

Issued By: - DIPR, Secretariat, Chennai -9



Do not conduct any events like special class, examination etc. for students on 30-11-2024 - Government of Tamil Nadu



Do not conduct any events like special class, examination etc. for students on 30-11-2024 - Government of Tamil Nadu


 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை 


மாணவர்களுக்கு 30-11-2024 அன்று சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் - தமிழ்நாடு அரசு


All Schools & Colleges will be closed for holiday on 30th Nov 2024 (Sat) due to heavy 🌧️ to very heavy rain expected on the Districts of #Chennai, #Chengalpattu, #Kanchipuram & #Tiruvallur


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை! 


🔹மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளோ, தேர்வுகளோ நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தல்


 🔹ஐடி நிறுவனங்கள் நாளை (30.11.2024) தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்துமாறும் அறிவுறுத்தல்


 🔹ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது, ECR மற்றும் OMR ஆகிய இடங்களில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நாளை (30.11.2024) பிற்பகலில் தற்காலிகமாக நிறுத்தப்படும்


- தமிழ்நாடு அரசு



Press Release No: 2080
Press Release
Date: 29.11.2024

Cyclone Fengal Advisory

The Cyclone "Fengal" is expected to make its landfall on 30.11.2024 with wind speed ranging from 60 to 90 km/h and Chennai, Thiruvallur, Kanchipuram, Chengalpattu, Cuddalore,Villupuram, Kallakurichi and Mayiladuthurai districts may experience heavy rains and gusty winds. As a precautionary measure:

Holiday for Educational Institutions
□ All schools and colleges in Chennai, Thiruvallur, Kanchipuram and Chengalpattu
districts will remain closed. It is also instructed that no special classes or examinations be conducted for students. District Collectors of other districts for which heavy rainfall alert has been issued shall take a decision on declaring holiday to schools and colleges as per the situation prevailing.

Work-from-Home Advisory for IT Companies
□ IT companies are requested to allow their employees to work from home on 30.11.2024.

Temporary Suspension of Public Transport
□ Public transport services on the East Coast Road (ECR) and Old Mahabalipuram Road
(OMR) will be temporarily suspended in the afternoon on 30.11.2024 as the cyclone
makes landfall.

Public Safety Advisory
□ Due to the likelihood of heavy rain and strong winds during the cyclone's landfall on 30.11.2024, the public are strictly advised to stay indoors unless absolutely necessary.Tamil Nadu State Disaster Management Authority urges the general public to avoid visiting beaches, amusement parks and attending recreational events. The general public are requested to cooperate fully with the disaster prevention measures taken by the Government of Tamil Nadu.

Issued By: - DIPR, Secretariat, Chennai -9


டானா புயல் தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



 டானா புயல் தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


வங்கக்கடலில் உருவாக உள்ள டானா புயல் தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு...


இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்


இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை


டானா புயல் ஒடிசா - மேற்குவங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்


மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது.


மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளதாகவும், அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாகக் கரையைக் கடக்கக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு.



யாகி புயல் - இரு சக்கர வாகனங்களில் பயணித்து தடுமாறியவர்களுக்கு பாதுகாப்பாக உடன்வந்து நெகிழ வைத்த மகிழ்வுந்து ஓட்டுநர்கள் - காணொளி...



 யாகி புயல் - இரு சக்கர வாகனங்களில் பயணித்து தடுமாறியவர்களுக்கு பாதுகாப்பாக உடன்வந்து நெகிழ வைத்த மகிழ்வுந்து ஓட்டுநர்கள் - காணொளி...





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


வியட்நாம் மற்றும் சீனாவை உலுக்கிய யாகி புயல்...



வியட்நாம் மற்றும் சீனாவை உலுக்கிய யாகி புயல் - காணொளி...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



Typhoon Yagi hits Vietnam (7.9.2024)


இந்த ஆண்டு ஆசியாவின் மிக சக்திவாய்ந்த புயலான யாகி புயல் வடக்கு வியட்நாமில் கரையைக் கடந்த பின்னர் குறைந்தது நான்கு பேரைக் கொன்றது. ஹாய் ஃபோங் மற்றும் குவாங் நின் மாகாணங்களை சனிக்கிழமை காலை மணிக்கு 203 கிமீ/மணி (126 மைல்) வேகத்தில் புயல் தாக்கியது என்று இந்தோ-பசிபிக் வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று மற்றும் பறக்கும் குப்பைகள் கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன, தலைநகர் ஹனோயில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுத்த மரங்கள். சனிக்கிழமையன்று வடக்கு குவாங் நின் மாகாணத்தில் மூன்று பேர் இறந்ததாகவும், ஹனோய்க்கு அருகிலுள்ள ஹை டுவாங்கில் மற்றொருவர் கொல்லப்பட்டதாகவும் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. இப்பகுதியில் சுமார் 78 பேர் காயமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

 வெள்ளிக்கிழமை, யாகியின் வருகையை முன்னிட்டு ஹைனான் தீவில் உள்ள சுமார் 400,000 மக்களை சீனா வெளியேற்றியது. ரயில்கள், படகுகள் மற்றும் விமானங்கள் நிறுத்தப்பட்டன, பள்ளிகள் மூடப்பட்டன. சுமார் 830,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் பரவலான மின் தடைகளை அறிவித்தன. மதிப்புமிக்க பயிர்களும் அழிந்துவிட்டன. ஹைனானில் உள்ள டவர் பிளாக்குகளில் இருந்து ஜன்னல்கள் பிடுங்கப்பட்டதை சீன சமூக ஊடகங்களில் காணொளிகள் காட்டுகின்றன. ஒரு சூப்பர் டைபூன் என்பது வகை 5 சூறாவளிக்கு சமம். யாகி இந்த ஆண்டு இதுவரை இரண்டாவது வலுவான சூறாவளி மற்றும் இந்த வார தொடக்கத்தில் வடக்கு பிலிப்பைன்ஸைத் தாக்கியதில் இருந்து வலிமை இரட்டிப்பாகியுள்ளது. யாகி கொண்டு வந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் வடக்கு பிலிப்பைன்ஸில் குறைந்தது 13 பேரைக் கொன்றது, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலநிலை மாற்றத்துடன் சூறாவளி வலுவடைந்து அடிக்கடி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெப்பமான கடல் நீர் என்பது புயல்கள் அதிக ஆற்றலைப் பெறுகின்றன, இது அதிக காற்றின் வேகத்திற்கு வழிவகுக்கிறது. வெப்பமான வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் உள்ளது, இது அதிக தீவிர மழைக்கு வழிவகுக்கும்.


Super Typhoon Yagi, the most powerful storm in Asia this year, has killed at least four people after making landfall in northern Vietnam.


The storm hit Hai Phong and Quang Ninh provinces with winds of up to 203 km/h (126 mph) on Saturday morning, the Indo-Pacific Tropical Cyclone Warning Center said.


Strong winds and flying debris have caused damage to buildings and vehicles, with falling trees leading to power outages in the capital, Hanoi.


State media said three people died in the northern Quang Ninh province on Saturday, with another killed in Hai Duong, near Hanoi. Some 78 people are thought to be injured in the region.


REUTERS

Image caption,Nearby, debris is seen on the streets after damage caused by the storm

On Friday, China evacuated some 400,000 people in Hainan island ahead of Yagi's arrival. Trains, boats and flights were suspended, while schools were shut.


Local media there reported widespread power outages, with about 830,000 households affected. Valuable crops have also been wiped out.


Videos on Chinese social media show windows being ripped out from tower blocks on Hainan.


A super typhoon is equivalent to a Category 5 hurricane.


Yagi is the second strongest typhoon so far this year and has doubled in strength since it hit northern Philippines early this week.


Floods and landslides brought by Yagi killed at least 13 people in northern Philippines, with thousands of people forced to evacuate to safer ground.


Scientists say typhoons and hurricanes are becoming stronger and more frequent with climate change. Warmer ocean waters mean storms pick up more energy, which leads to higher wind speeds.


A warmer atmosphere also holds more moisture, which can lead to more intense rainfall.


அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்...



அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்...


அமெரிக்காவை வாட்டி வதைக்கும் பனிப்புயலால் இதுவரை 50ககும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.


இதனால் நியூயார்க் முதல் லூசியானா மாகாணங்கள் வரையிலான பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பனிப்புயல் காரணமாக மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விமான சேவைகளில் தாமதம் மற்றும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். வானிலை மேலும் மோசமடையும் என கூறப்படுகிறது.


கடுமையான குளிர்கால வானிலை அமெரிக்காவை தாக்கியது. ஓயாத புயல்கள் கடந்த வாரத்தில் அமெரிக்காவைத் தாக்கியுள்ளன. குறைந்தது 50 வானிலை தொடர்பான இறப்புகளுக்கு வழிவகுத்தது. அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன.


குளிர்ந்த வெப்பநிலை, பனிப் புயல்கள் மற்றும் அடர்ந்த பனிப்பொழிவு ஆகியவை சாலைகளில் அபாயகரமான விபத்துக்களை ஏற்படுத்தின. வான்வழிப் பயணம் நிறுத்தப்படுகின்றன, பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் புதிய வானிலை எச்சரிக்கைகளின் கீழ் உள்ளனர். 


டென்னசியில், 14 வானிலை தொடர்பான இறப்புகள் தென்கிழக்கு மாநிலத்தின் சுகாதாரத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் மெக்காவிற்கு புனிதப் பயணம் செய்து வீடு திரும்பிய ஐந்து பெண்கள் பென்சில்வேனியா நெடுஞ்சாலையில் டிராக்டர்-டிரெய்லர் விபத்தில் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


 கென்டக்கியில் ஐந்து வானிலை தொடர்பான இறப்புகள் நிகழ்ந்தன, கவர்னர் ஆண்டி பெஷியர் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் கூறினார், அதே நேரத்தில் ஓரிகானில், புதன்கிழமை பனிப்புயலின் போது அவர்களது நிறுத்தப்பட்டிருந்த கார் மீது நேரடி மின் கம்பி விழுந்ததில் மூன்று பேர் மின்சாரம் தாக்கியதாக போர்ட்லேண்ட் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 


 வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 75,000 ஓரிகான் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லாமல் போய்விட்டது. கண்காணிப்பு வலைத்தளத்தின்படி, மாநில ஆளுநர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். 


இல்லினாய்ஸ், கன்சாஸ், நியூ ஹாம்ப்ஷயர், நியூயார்க், விஸ்கான்சின் மற்றும் வாஷிங்டன் மாநிலங்களிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன. சியாட்டில் அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பனிப்புயல்  பசிபிக் வடமேற்கு, ராக்கி மலைகள் மற்றும் நியூ இங்கிலாந்தின் சில பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளை தாக்கியுள்ளன - குறிப்பாக மேற்கு நியூயார்க்கின் சில பகுதிகள், ஐந்து நாட்களில் பபொலோ மாகாணம் அருகில் சுமார் 75 அங்குலங்கள் (1.9 மீட்டர்) பனி பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 


 குளிர்ந்த வெப்பநிலை அமெரிக்க தெற்கிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது போன்ற குளிர்கால வானிலையுடன் போராடுவதற்குப் பழக்கமில்லாத ஒரு பகுதி. நாட்டின் சில பகுதிகள் இந்த வார இறுதியில் மிகவும் கொடூரமான நிலைமைகளை எதிர்கொள்கின்றன. 


"மற்றொரு ஆர்க்டிக் சமவெளி மற்றும் மிசிசிப்பி பள்ளத்தாக்கு கிழக்கு அமெரிக்காவிற்கு குளிர் வெப்பநிலை மற்றும் ஆபத்தான காற்று குளிர்ச்சியைக் கொண்டுவரும்" என்று தேசிய வானிலை சேவை வெள்ளிக்கிழமை தனது சமீபத்திய எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது. 


 இணையதளத்தின்படி, 1,100 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 8,000 தாமதமாக விமானப் பயணம் வெள்ளிக்கிழமையும் குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்தது. 



பேரிடர் மேலாண்மை - வடகிழக்கு பருவமழை - மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்குதல் அரசாணை (நிலை) எண்: 584, நாள்: 12-12-2023...


 பேரிடர் மேலாண்மை - வடகிழக்கு பருவமழை - மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்குதல் அரசாணை (நிலை) எண்: 584, நாள்: 12-12-2023 (Disaster Management - North East Monsoon - Relief of Rs.6000 to families whose livelihoods have been affected by rain and flood due to Michaung Storm Ordinance G.O. (Ms) No: 584, Dated: 12-12-2023) புயல் நிவாரண நிதி வழங்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அடங்கிய அரசாணை...




>>> அரசாணை (நிலை) எண்: 584, நாள்: 12-12-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மிக்ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில், எந்தெந்த வட்டங்களில் நிவாரணம் வழங்கப்படுகிறது? - தமிழ்நாடு அரசு அரசாணை...


சென்னை மாவட்ட வட்டங்கள்


📍அனைத்தும்


செங்கல்பட்டு மாவட்ட வட்டங்கள்


📍 தாம்பரம்

📍 பல்லாவரம்

📍 வண்டலூர்

📍 திருப்போரூர் (3 வருவாய் கிராமங்கள்)


காஞ்சிபுரம் மாவட்ட வட்டங்கள்


📍 குன்றத்தூர்

📍 ஸ்ரீபெரும்புதூர் (3 வருவாய் கிராமங்கள்)


திருவள்ளூர் மாவட்ட வட்டங்கள்


📍 பொன்னேரி

📍 கும்மிடிப்பூண்டி

📍 ஆவடி

📍 பூவிருந்தவல்லி

📍 ஊத்துக்கோட்டை

📍 திருவள்ளூர்


மிக்ஜாம் புயல் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் (Press Release No : 2404 - From Tamil Nadu State Disaster Management Authority - Instructions to General Public on Cyclone Michaung)...

 

மிக்ஜாம் புயல் -  தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் (Press Release No : 2404 - From Tamil Nadu State Disaster Management Authority - Instructions to General Public on Cyclone Michaung)...



>>> Click Here to Download Press Release No : 2404...


4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு (G.O.Ms.No.751, Dated: 03-12-2023 - Announcement of public holiday tomorrow (04-12-2023) for 4 districts - Government of Tamil Nadu Ordinance)...


>>> 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு (G.O.Ms.No.751, Dated: 03-12-2023 - Announcement of public holiday tomorrow (04-12-2023) for 4 districts - Government of Tamil Nadu Ordinance)...


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு...


 “மிக்ஜம்’ புயல் எதிரொலியாக 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.


வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. ‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பால், குடிநீர், மருத்துவமனை, மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகம் உள்ளிட்டவை நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

Tamil Nadu Housing Board – Houses and Plots for Sale – Government of Tamil Nadu Press Release தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும...