கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்வுகள் ஒத்திவைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்வுகள் ஒத்திவைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிட்வா புயல் காரணமாக, தேர்வுகள் ஒத்திவைப்பு

டிட்வா புயல் காரணமாக, தேர்வுகள் ஒத்திவைப்பு


 டிட்வா புயல் காரணமாக, நவம்பர் 29 இன்று நடைபெற இருந்த பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு



டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக நவம்பர் 29 அன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு


boAt FlexiCharge 400 Charging Cable w/ 4-in-1 Connectivity- USB-A, Type-C, & Lightning Ports, 60W/3A PD Fast Charging,480Mbps Data Sync,2 Swappable Heads,Silicon Cable Tie(Carbon Black)


https://amzn.to/3XQflXe



கனமழை - பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு



 கனமழை - பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு


தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, கனமழை காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துறைகளில் நாளை (24.11.2025) நடைபெற இருக்கும் 2025 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.


இவண்

தேர்வாணையர்

தேர்வுத்துறை

ம.சு.பல்கலைக்கழகம்


Bajaj Pygmy Go 178MM Mini Fan with LED Lighting | Rechargeable | USB Charging | 4-hours Battery Backup | 3 Speed | 2-Light Brightness Setting | High Speed | Portable【Blue】


https://amzn.to/4oRIpth




The exams scheduled to be held tomorrow (November 26) in Trichy Bharathidasan University have been postponed

 



கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை (நவம்பர் 26) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு...


The exams scheduled to be held tomorrow (November 26) in Trichy Bharathidasan University have been postponed


பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு.



கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த இளநிலை, முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு.


ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் - பாரதிதாசன் பல்கலைக்கழகம்.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை (04-12-2023) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு (Chidambaram Annamalai University Exams scheduled to be held tomorrow (04-12-2023) have been postponed)...

 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை (04-12-2023) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு (Chidambaram Annamalai University Exams scheduled to be held tomorrow (04-12-2023) have been postponed)...


அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.


 கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றது.


அண்ணாமலை  பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகிறது.


 தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் - பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு.


மாண்டஸ் (Mandous) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10.12.2022 அன்று நடைபெறவுள்ள அக்டோபர் 2022 பட்டயத் தேர்வுகள் அதே கால அட்டவணையின்படி 17.12.2022 அன்று நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது ( It is informed that as a Mandous Cyclone precautionary measure October 2022 Diploma Examinations scheduled to be held on 10.12.2022 will be held on 17.12.2022 as per the same schedule)...

மாண்டஸ் (Mandous) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10.12.2022 அன்று நடைபெறவுள்ள அக்டோபர் 2022 பட்டயத் தேர்வுகள் அதே கால அட்டவணையின்படி 17.12.2022 அன்று நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது ( It is informed that as a Mandous Cyclone precautionary measure October 2022 Diploma Examinations scheduled to be held on 10.12.2022 will be held on 17.12.2022 as per the same schedule)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



துறை தேர்வுக்கான முடிவுகள் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் தேதி மற்றும் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது...



 2021 - ஜூன் மாதம் நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு...



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை- II , தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப் பணிகள் 2013-2018 , பணிக்கான நேர்முகத் தேர்வு , தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது . மேற்படி பதவிக்கான நேர்முகத் தேர்வின் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் . 



> அறிவிக்கை எண் 18/2019 , நாள் 29.05.2019 - இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் , 2008-2019 , 1. உதவி மின் ஆய்வாளர் 2. உதவி பொறியாளர் ( மின்சாரம் ) ( பொதுப் பணித் துறை ) மற்றும் 3. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு ( Counselling ) தேதியும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் . 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் , மே -2021 தள்ளி வைக்கப்படுகிறது , மேலும் முடிவுகள் வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் 20.07.2021 அன்று வெளியிடப்படும்.



விண்ணப்பதாரர்களின் நலன் கருதி , துறைத் தேர்வுகள் , மே - 2021 - க்கு விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 31.07.2021 என மாற்றம் செய்யப்படுகிறது , இத்தேர்வானது ஆகஸ்டு 2021 ல் நடத்தப்படும். மேற்படி தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


>>> தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணைய செய்தி வெளியீடு எண்: 20/ 2021, நாள்: 29-05-2021...




சி.ஏ., தேர்வு தேதி மாற்றம் - ஜூலையில் நடக்கும் என எதிர்பார்ப்பு...

 


இந்த மாதம் நடத்தப்பட இருந்த, சி.ஏ., தேர்வுகள், ஜூலையில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., கூடுதல் செயலர் கார்க் வெளியிட்ட அறிவிப்பு:'ஆடிட்டர்' பணிக்கான சி.ஏ., தேர்வுகள், ஜூலையில் நடத்தப்பட உள்ளன. பழைய மற்றும் புதிய பாட திட்டத்தில், இடைநிலை சி.ஏ., தேர்வு, இறுதி தேர்வு மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் இடர் மேலாண்மை தேர்வுகள், சர்வதேச வரிகள் மதிப்பீட்டு தேர்வு போன்றவை, இந்த மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


அவற்றை, ஜூலை, 5ல் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான கால அட்டவணை, விரைவில் அறிவிக்கப்படும். கூடுதல் விபரங்களை, www.icai.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கற்போம் எழுதுவோம் இயக்கம் - கற்போருக்கான அடைவுத் தேர்வு ஒத்திவைப்பு...

 



16.05.2021 அன்று நடத்திட திட்டமிடப்பட்ட கற்போருக்கான அடைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது தகவல் தெரிவித்தல் – உரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்துதல்–சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் கடிதம்.




ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு...

 


ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்.10ம் தேதி நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி அறிவிப்பு...

The UPSC has postponed the Civil Services preliminary exam which was scheduled to be held on June 27. In view of the COVID-19 situation in the country, the exam will be held on October 10, the Union Public Service Commission has said. The commission conducts civil services examination annually in three stages -- preliminary, main and interview -- to select officers of Indian Administrative Service (IAS), Indian Foreign Service (IFS) and Indian Police Service (IPS) among others.

"Due to the prevailing conditions caused by the Novel Corona Virus (COVID-19), the Union Public Service Commission has deferred the Civil Services (Preliminary) Examination, 2021, which was scheduled to be held on 27th June, 2021. Now, this Examination will be held on 10th October, 2021," the UPSC has notified.



கொரானா பரவல் & ஊரடங்கு காரணமாக TNPSC தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது...

 கொரானா பரவல் & ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC )  தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

Tamil Nadu Housing Board – Houses and Plots for Sale – Government of Tamil Nadu Press Release தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும...