கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to enter the details of the students benefiting under the Noon-meals Nutrition Program on a daily basis on the TN EMIS site) ந.க.எண்: 68277/ இ/ இ1/ 2021, நாள்: 02-05-2022...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்ற (Justice.இளந்திரையன்) தீர்ப்பாணை நகல்கள்...
ஊக்க ஊதிய வழக்கு சார்ந்து - 10.3.2020 க்கு முன் உயர்கல்வி பயின்றிருந்தாலும் -LUMPSUM தொகை மட்டுமே பெற முடியும் என தமிழக அரசு சார்பாக - நீத...
இது CEO வந்து என்ட்ரி போடப்போறது இல்லை. ஆக ஆக ஆக... இந்த வேலையையும் ஆசிரியர்களின் தலையில் தான் கட்டுவார்கள். அடுத்ததாக மாணவர்கள் எத்தனை மணிக்கு தூங்கினான்? , எப்போது எழுந்தான்? காலையில் பல்லு வெளக்குனாங்களா, இல்லையா? கக்கூஸ் வந்துச்சா இல்லையா? அவுங்க வீட்டில் பெற்றோர்கள் சண்டையில்லாமல் இருந்தார்களா இல்லையா? தகப்பனார் சாராயம் குடிச்சாரா இல்லையா? வீட்டில் அம்மா டீவி சீரியல் பார்த்தாங்களா இல்லையா?
பதிலளிநீக்குஎன்பது போன்ற பல கேள்விகளை கேட்டு பதில்களை வாங்கி இம்சையில் என்ட்ரி போடப்போறதும் ஆசிரியர்களின் வேலையாக வரப்போகிறது. மொத்தத்தில் அரசு பள்ளிகளில் பாடம் சொல்லிக் கொடுக்க மட்டும் நேரம் கிடைக்கப் போவதில்லை.