கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதலமைச்சர் தனிப்பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலமைச்சர் தனிப்பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ?




தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் Personal Pay Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ? 


சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கபடுகிறது. 


சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது. 


ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டும். 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கடிதம் எண் 0732/D1/2019 நாள் 22/04/2019👆👆👆


Rs. 2000/- ஐ  EL SURRENDER ல் மறுக்கும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மேற்காணும் ஆவணத்தை காட்டி இடைநிலை ஆசிரியர்கள் பயன்பெற முயற்சிக்கவும்


Weird Wolf Electric Mosquito Bat | Rechargeable Mosquito Killer Racket with Built-in Plug | Lithium Battery | Durable & Strong Design | 6-Month Warranty


https://amzn.to/3XSqcQG





ஆசிரியர் வருகை பதிவேட்டில் பெயர் எழுதப்பட வேண்டிய முறை - முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்...


ஆசிரியர் வருகை பதிவேட்டில் பெயர் எழுதப்பட வேண்டிய முறை - முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்...


அரசாணை 243ன் படி  பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் பணி மூப்பின் அடிப்படையில்  பெயர் எழுதப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆய்வக உதவியாளர்கள் தேர்வுப் பணிக்கு உட்படுத்தப்படுவார்கள் - முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில் கடிதம் ஓ.மு.எண்: 016957/ அ5/ இ4/ 2023, நாள்: 06-11-2023 (10th and 12th Class Public Examination Duty Lab Assistants will be recruited - School Education Department's reply letter to Chief Minister's Special Cell O.M.No: 016957/ A5/ E4/ 2023, Date: 06-11-2023)...


10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆய்வக உதவியாளர்கள் தேர்வுப் பணிக்கு உட்படுத்தப்படுவார்கள் - முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில் கடிதம் ஓ.மு.எண்: 016957/ அ5/ இ4/ 2023, நாள்: 06-11-2023 (10th and 12th Class Public Examination Duty Lab Assistants will be recruited - School Education Department's reply letter to Chief Minister's Special Cell O.M.No: 016957/ A5/ E4/ 2023, Date: 06-11-2023)...



>>> முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில் கடிதம் ஓ.மு.எண்: 016957/ அ5/ இ4/ 2023, நாள்: 06-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> ஆய்வக உதவியாளரின் பணிகள் - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1762/ அ2/2021, நாள்: 02-07-2021...


இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதி உண்டா? - CM CELL Reply (Are Muslims allowed to be absent from office between 1.00 pm and 2.00 pm on Fridays? - CM CELL Reply)...

 முகமதியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதி உண்டா? - CM CELL Reply (Are Muslims allowed to be absent from office between 1.00 pm and 2.00 pm on Fridays? - CM CELL Reply)...



மசூதியில் தொழுகைக்கு செல்லக்கூடிய முகமதியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை புத்தகம் பத்தி 1-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒரே நாளில்‌ பணிநியமனம்‌, பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் மற்றும் அடிப்படை விதி (Senior - Junior Pay Rectification - CM Cell Reply & Rules 22- B - Appointments & Regularisation made on the same day - Senior Junior Pay Anamolies Rectification - Chief Minister's Special Cell Reply and Fundamental Rule)...



>>> ஒரே நாளில்‌ பணிநியமனம்‌, பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் மற்றும் அடிப்படை விதி (Senior - Junior Pay Rectification - CM Cell Reply & Rules 22- B - Appointments & Regularisation made on the same day - Senior Junior Pay Anamolies Rectification - Chief Minister's Special Cell Reply and Fundamental Rule)...


 கோரிக்கை

ஒத்த கல்வி தகுதியுடைய இருவரில்‌, மூதுரிமை பட்டியல்படி மூத்தவர்‌ முதலில்‌ பதவி உயர்வில்‌ செல்கிறார்‌. மூதுரிமை பட்டியல்படி இளையவர்‌ சில காலம்‌ கழித்து அதே பதவிக்கு பதவி உயர்வில்‌ செல்கிறார்‌. இருவரும்‌ கீழ்நிலைப்பதவியில்‌ ஒத்த ஊதிய விகிதம்‌ உடைய ஒத்த பதவியில்‌ பணியாற்றி வந்தனர்‌. இருவரும்‌ ஒத்த பதவி உயர்விற்கு சென்ற பின்பு இளையவர்‌ அதிக ஊதியம்‌ பெறுகிறார்‌. ஊதிய முரண்பாடு எழுகிறது. இருவரும்‌ ஒரே நாளில்‌ பணிநியமனம்‌ பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ என்பதால்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ அடிப்படையில்‌ ஊதிய முரண்பாடு களைய இயலாது என தணிக்கை தடையில்‌ கூறப்பட்டுள்ளது.


1. தணிக்கைதடையில் கூறப்பட்டுள்ளபடி இருவரும்‌ ஒரே நாளில்‌ பணிநியமனம்‌, பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்‌ என்பதால்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ அடிப்படையில்‌, ஊதிய முரண்பாடு களைய இயலாது என்பதற்கான அரசாணைகள்‌ செயல்முறைகள்‌, அரசு விதிமுறைகள்‌ இருப்பின்‌ அனுப்ப வேண்டுகிறேன்‌.


2 அரசாணைகள்‌. செயல்முறைகள், ‌அரசு விதிமுறைகளுக்கு முரணாக தவறான தணிக்கை தடை ஏற்படுத்தப்பட்டால்‌ எத்தனை நாட்களுக்குள்‌ தணிக்கை தடைநிவர்த்தி செய்ய வேண்டும்‌ என்ற விவரம்‌ தர வேண்டுகிறேன்‌. இதற்கான அரசாணைகள்‌, செயல்முறைகள்‌, அரசு விதிமுறைகள்‌ இருப்பின்‌ நகல்‌ தர வேண்டுகிறேன்‌




பதில்: 

வரிசை எண்‌-1 குறித்து பணியில்‌ மூத்தவர்‌ மற்றும்‌ இளையவருக்கிடையே ஊதிய முரண்பாடு களைவது குறித்து அடிப்படை விதி 22-Bன்‌ கீழுள்ள விதித்துளி 2ன்படி களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்‌ என்பதை தங்களுக்குத்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு, மேற்சொன்ன விதியினை https://www.tn.gov.in/rules/dept/22 என்ற தமிழ்நாடு அரசின்‌ இணையதள முகவரியிலிருந்து இலவசமாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் ‌என்பதையும்‌ தங்களுக்கு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.


வரிசை எண்‌: 2  குறித்து-- தணிக்கை தடை ஏற்படுத்தப்பட்டது குறித்து நிதித்‌ துறைக்கு. தனியாக விண்ணப்பித்து தங்களுக்கான பதிலை பெற்றுக்‌ கொள்ளும்படி கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.


கோ. எண்‌. 37097/ அ.வி.IV/ 2021, ம.வ.மே.(அ.வி. IV) துறை, நாள்‌ : 30-11-2021...


>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

அனுமதி பெறாமல் வாங்கிய வீட்டுக்கடன் வட்டி மற்றும் அசல் தொகையை வருமானவரியில் கழிக்க முடியாது என்பதற்கு எந்த ஒரு அரசாணையும் இல்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல் (Home loans got without permission - There is no G.O. that does not deduct Interest and Principal on Income Tax - Chief Minister's Special Cell Reply)...



>>> அனுமதி பெறாமல் வாங்கிய வீட்டுக்கடன் வட்டி மற்றும் அசல் தொகையை வருமானவரியில் கழிக்க முடியாது என்பதற்கு எந்த ஒரு அரசாணையும் இல்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல் (Home loans got without permission - There is no G.O. that does not deduct Interest and Principal on Income Tax - Chief Minister's Special Cell Reply)...

COVID 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ NHIS திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை பெறலாம் - CM Special Cell Reply...



 COVID 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ NHIS திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை பெறலாம் - CM Special Cell Reply...


எடப்பாடியைச் சேர்ந்த T.A.KAMALAKKANNAN என்பவரது கோரிக்கை...

கோரிக்கை எண் (Petition Number) : 2021/1192096/FD

கோரிக்கை (Petition): 

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம்‌. 

தமிழக அரசு ஊழியர்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு தமிழக அரசின்‌ கீழ்‌ மாதம்‌ மாதம்‌ சம்பளத்தில்‌ பிடித்தம்‌ செய்யும்‌ HEALTH INSURANCE (NHIS) தொகை ரூ.180 ரூபாய்க்கான சரியான சிகிச்சை செலவினங்களை சம்மந்தபட்ட INSURANCE நிறுவனம்‌ வழங்குவதில்லை.

உதாரணமாக கொரணா தொற்றில்‌ PCR TESTல்‌ NEGATIVE வந்த பிறகு CT SCAN எடுக்கும்‌ போது நுரையீரலில்‌ தொற்று இருப்பது கண்டுடறியப்பட்டு மருத்துவமனையில்‌ சேர்ந்து சிகிச்சை அளிக்கும்‌ போது ஏற்படும்‌ செலவிற்கு INSURANCE கம்பெனி பொறுப்பேற்க மறுக்கிறார்கள்‌. அதே தனிப்பட்ட முறையில்‌ தனியார்‌ INSURANCE COMPANY-ல்‌ INSURANCE எடுக்கும்போது அவர்கள்‌ செலவின தொகையை ஏற்றுக்கொள்கிறார்கள்‌. எனவே அரசு ஊழியர்கள்‌ அல்லது ஆசிரியர்கள்‌ எந்தவொரு (எந்த நோயாக இருந்தாலும்‌ சரி) நோயின்‌ மூலம்‌ தீவிரமாக பாதிக்கபட்டு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு அதற்காக ஏற்படும்‌ மருத்துவ செலவினங்களை அந்த INSURANCE COMPANY ஏற்றுக்கொள்வதற்கு தாங்கள்‌ நடவடிக்கை மேற்கொள்ளபடவேண்டும்‌. இதற்கான சரியான வழிகாட்டல்‌ நெறிமுறைகளை சம்மந்தபட்ட INSURANCE COMPANYக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மிகவும்‌ பணிவுடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. நன்றி.


CM Special Cell Reply: 

ஏற்கப்பட்டது. அரசுக்‌ கடித எண்‌.36962/நிதி(சம்பளம்‌)/2020, நாள்‌.11.11.2020-ன்‌ படி கோவிட்‌ 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல்‌ மனுதாரருக்கு கருவூல கணக்கு ஆணையரக கடித 20548/புமகாதி-4/2021 நாள்‌.07.07.21 மூலம் தெரிவிக்கப்பட்டது என்ற தகவல்‌ தெரிவிக்கலாகிறது.


>>> Click here to Download CM Special Cell Reply...


தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அளிப்பது எப்படி?

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது".


http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். 


தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

http://cmcell.tn.gov.in/login.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து  அறிந்து கொள்ளலாம்.


தபால் மூலம் புகார்கள் அனுப்பும் முகவரி....


Chief Minister's Special Cell ,

Secretariat, Chennai - 600 009.

Phone Number : 044 - 2567 1764

Fax Number : 044 - 2567 6929

E-Mail : cmcell@tn.gov.in





ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா? - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்...

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு.

விரிவான விளக்கம்

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு மற்றும் பராமரிப்பு,

தமிழ்நாடு

அய்யா, வணக்கம். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?

அல்லது

 அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா ஆணைநகல் பராமரிக்காத பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுமா? என்ற விவரம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


C.No.20887/P&AR (FR.III)Dept., datedo8.09.2020 தனியர் மனுவில் கோரியுள்ள பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74(iv) பின்ணினைப்பு-I, பகுதி-III-ல் (Ruling under FR.74 (iv) Annexure-II-Part-lil)-ல் உள்ளது. இதனை காணலாம். மேலும் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை தொடர்பான

ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது போதுமானது. அதன் நகல்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதை ஆதாரமாக கொள்ளலாம்...




Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)


Actual Price: Rs. 2490

Offer Price : Rs. 899

Benefit : Rs. 1591


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்