மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலி குறித்த விளக்கக் காணொளி
Census 2027 | HLO App | Video
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலி குறித்த விளக்கக் காணொளி
Census 2027 | HLO App | Video
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
Teacher assaults HeadMistress – Shocking video
தலைமை ஆசிரியையை தாக்கிய ஆசிரியை - அதிர்ச்சி காணொளி
கரூரில், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியையை இடைநிலை ஆசிரியை மாணவர்களின் முன்னிலையிலேயே தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக புவனா என்பவரும், இடைநிலை ஆசிரியையாகக் கலைமதி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியை கலைமதி சரியாகப் பள்ளிக்கு வருவதில்லை என்றும், பணியைச் சரியாகக் கவனிப்பதில்லை என்றும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் தலைமை ஆசிரியை புவனா புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை கலைமதி, கடந்த ஜூலை 30-ஆம் தேதி வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியை புவனாவைத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தை வேறொரு ஆசிரியை தனது செல் போனில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Dear All,
We are pleased to announce the Shriram Finance Student Scholarship Program 2026–2027.
Kindly share this scholarship information in your WhatsApp groups and circulate it among eligible students, parents, schools and your contacts so that deserving students can benefit from this opportunity.
Thank you for your support.
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
நம் வீட்டிற்கு நாமே சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யும் வழிமுறை
நம்முடைய Phone Number மூலம் எப்படி செய்வது?
இந்த காணொளியில் தெளிவாக இருக்கிறது
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்
அனைவரும் தெரிந்து கொள்ள
அனைத்து நண்பர்களுக்கும்
அனைத்து குழுக்களுக்கும்
Share செய்யவும்
இங்கு பதிவு செய்து முடித்த பிறகு
கடைசியாக SE ID வரும்
Self Enumaraion ID
இதை மட்டும்
உங்கள் வீட்டிற்கு மக்கள் தொகை கணக்கு எடுக்க வருபவரிடம் நீங்கள் சொன்னால் போதும்
33 கேள்விகளுக்கும் பதில் அதில் இருக்கும். அவர் உடனே நன்றி சொல்லி விட்டு சென்று விடுவார்
Census
Online Registration
From July 17 to Last Date: July 31.
பொறுப்பேற்றார் மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதி
முப்படைகளின் தளபதியாக ராஜா சுப்ரமணி பதவியேற்றார்.
நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா சுப்ரமணி.
அணில் சவுகான் ஓய்வு பெற்றதையடுத்து புதிதாக முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற ராஜா சுப்ரமணி, முப்படைகளின் ராணுவ மரியாதையை ஏற்றார்.
ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, பி.வி.எஸ்.எம், ஏ.வி.எஸ்.எம், எஸ்.எம், வி.எஸ்.எம், இன்று மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதியாகவும் (சி.டி.எஸ்) மற்றும் இராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் பொறுப்பேற்றார்.
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
அவர் தனது முன்னோடிகளின் முன்மாதிரியான தலைமைத்துவத்தையும் பங்களிப்பையும் பாராட்டினார், மேலும் அவர்களின் சாதனைகளை மேலும் மேம்படுத்துவதாக உறுதியளித்தார். பாதுகாப்புப் படைகளின் மீது நாடு வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்த ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, தேசியப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான 'முழு தேச அணுகுமுறை'யின் ஒரு பகுதியாக, அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயல்படுவோம் என்று வலியுறுத்தினார். பாதுகாப்புப் படைகளில் ஒருங்கிணைப்பு, ஒன்றிணைப்பு மற்றும் ஒத்திசைவை மேம்படுத்துவதற்கும், தற்சார்பை அடைவதற்காக உள்நாட்டு ஆயுதங்களின் விரைவான வளர்ச்சி, அறிமுகம் மற்றும் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவதற்கும் பாடுபடுவேன் என்று அவர் வலியுறுத்தினார். திறன் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுத்துச் செல்ல, சிந்தனை மற்றும் செயலில் புதுமைகளைப் புகுத்தவும், அனைத்துத் தரப்பினரிடையேயும் அதிக ஒத்துழைப்பு தேவை என்றும் முப்படைத் தலைமைத் தளபதி அழைப்பு விடுத்தார். பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் தொழில்முறை மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையைப் பாராட்டிய அவர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வீர நாரிகளின் நலனை உறுதி செய்வதோடு, அவர்களின் பயிற்சிக்குத் தனது அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தினார். அனைத்துத் தரப்பினரும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், இராணுவ நெறிகளைக் கடைப்பிடிக்கவும், அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க அயராது பாடுபடவும் அவர் வலியுறுத்தினார்: பாதுகாப்பு அமைச்சகம்
General NS Raja Subramani, PVSM, AVSM, SM, VSM, assumed charge as the third Chief of Defence Staff (CDS) and Secretary, Department of Military Affairs today.
He acknowledged the exemplary leadership and contribution of his predecessors and pledged to build upon their achievements. Expressing gratitude to the country for the trust reposed in the Defence Forces, General NS Raja Subramani asserted that they would work in unison with all stakeholders as part of the Whole-of-Nation approach to further strengthen national security. He emphasised that he would work towards enhancing jointness, integration and synergy in the Defence Forces and focus on accelerated development, induction and integration of indigenous weapons to achieve Aatmanirbharta. The CDS called for innovation in thought & action and greater collaboration among all stakeholders to drive capability development and modernisation. He complimented the members of the Defence Forces on their professionalism & operational readiness and reiterated his commitment to their training, while ensuring welfare of veterans and Veer Naris. He urged all ranks to embrace change, uphold the military ethos and relentlessly strive towards achieving excellence in all spheres: Ministry of Defence
Climate Education Websiteல் பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யும் முறை
அனைவருக்கும் வணக்கம்
அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களின் கவனத்திற்கு ECO CLUB MISSION LIFE PORTAL / CLIMATE CHANGE PORTAL இல் பள்ளிகளின் விவரங்களை பதிவு செய்தல் சார்ந்து தேவையான விபரங்கள் மற்றும் வீடியோக்கள் இத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது விரைந்து இப்பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
Website Address
தேவையான விவரங்கள்
School information
1. UDISE Code
2. Institution name
3. School type
4. Address
5. District
6. Pincode
7. Latitude, Longitude (Take from GPS camera)
8. Head Name
9. Mobile no.
10. Email ID (will be the user name)
11. Password
Incharge details
1. Teacher’s name
2. Teacher’s mobile no.
3. Mail ID
4. Date of birth
5. Subject handled
6. Gender
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
PRO Module Demo Video
ECINET App - PRO Module பயன்படுத்தும் வழிமுறை
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
ECINET App for Polling Station Presiding Officer - How to use
ECINET App வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான செயலி - பயன்படுத்தும் முறை
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
இன்று (22-01-2026) சட்டசபையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதில்
Hon'ble Chief Minister of Tamil Nadu's reply to a question regarding the protest of government employees and teachers in the Assembly today (22-01-2026)
அரசு ஊழியர்கள் மீது அதிமுகவினருக்கு என்ன கரிசனம்?
* உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்களை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.
* அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து பொதுவெளியில் கொச்சைப்படுத்தி பேசியது எடப்பாடி பழனிசாமி.
* இந்த உண்மைகளை யாரும் மறக்க மாட்டார்கள்.
* ஆனால் திமுக அரசு, உரிமைக்காக போராடிய அரசு ஊழியர்களின் போராட்டத்தை மதித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்று 23 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.
* இந்த மகிழ்ச்சியான அறிவிப்பையடுத்து கோட்டையில் எனது அறைக்கே வந்து அரசு ஊழியர்கள் எனக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.
* அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அதிமுகவுக்கு பிடிக்கவில்லை.
* இன்னும் சில போராட்டங்கள் நடக்கிறது. அவர்களுடைய கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
>>> Great Republic Day Sale 2026 Offer...
Video released on the pros and cons of Tamilnadu Assured Pension Scheme
TAPS சாதகம் பாதகம் பற்றி வெளியிடப்பட்டுள்ள காணொளி - அவசியம் பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்
Advantages and Disadvantages of TAPS
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...
Regarding the Pension scheme & Secondary Grade Teachers' salary discrepancy - Interview with Minister Anbil Mahesh Poyyamoshi a while ago
நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடுகிறார்கள் - ஓய்வூதியத் திட்டம் & இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக - சற்றுமுன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பேட்டி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...
boAt Stone 352 Pro/Stone 358 Pro w/ 14W Signature Sound, Up to 12 Hours Playback, RGB LEDs, TWS Feature, Built-in Mic, BTv5.3, Free Music Streaming on JioSaavn Bluetooth Speaker (Groovy Grey)
பழைய ஓய்வூதிய திட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்? - திரு. ககன்தீப்சிங்பேடி இ.ஆ.ப. அவர்களிடம் விளக்கிய சங்க பொறுப்பாளர் - காணொளி
Why should the Old Pension Scheme be implemented? - Association Bearer's Explanation to Gagandeep Singh Bedi IAS - Video
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...
boAt Stone 352 Pro/Stone 358 Pro w/ 14W Signature Sound, Up to 12 Hours Playback, RGB LEDs, TWS Feature, Built-in Mic, BTv5.3, Free Music Streaming on JioSaavn Bluetooth Speaker (Groovy Grey)
ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி உயிரிழப்பு
ஆந்திரா: அனகப்பள்ளி பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி ஒருவர் உயிரிழப்பு.
அனகப்பள்ளி - எலமஞ்சிலி அருகே டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
டாடா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழப்பு.
>>> தீ விபத்து - காணொளியை காண இங்கே சொடுக்கவும்
ஆந்திராவின் டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஏ.சி. பெட்டிகளில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் டாடா நகரில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (18189), நேற்று மாலை புறப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 12.45 மணியளவில் ரயில் எலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே வந்த போது, ஏசி பெட்டி ஒன்றில் கரும்புகை பரவியுள்ளது.
அப்போது பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் இதை யாரும் கவனிக்கவில்லை. சில பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, கண் விழித்த பயணிகள் பெட்டி முழுவதும் புகை மண்டலமாக மாறியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் சுதாரிப்பதற்குள்ளாக ரயில்பெட்டி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. தீயை பார்த்த பயணிகள் பயத்தில் அலறினர். பின்னர் இதுகுறித்து தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால், அதற்குள்ளாக ரயிலின் B2 மற்றும் M 1 பெட்டிகள் தீயில் முழுவதுமாக கருகி உருக்குலைந்தன. பின்னர் உள்ளே சென்ற தீயணைப்பு படை வீரர்கள், அங்கிருந்த பயணிகளை மீட்டனர். எனினும், சந்திரசேகரன் சுந்தரம் என்ற ஒரு பயணி மட்டும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மற்றபடி, யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த இரண்டு பெட்டிகளும் ரயிலில் இருந்து விடுவிக்கப்பட்டு, ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
தீ விபத்துக்குள்ளான பெட்டிகளில் இருந்த பயணிகள் அவர்கள் செல்லும் இடங்களுக்கு மாற்று ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறிய இரண்டு தடயவியல் குழுக்களை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது.
உறவினர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்:
எலமஞ்சிலி - 7815909386
அனகபள்ளி - 7569305669
டூனி - 7815909479
சாமல்கோட் - 7382629990
ராஜமுந்திரி - 088 - 32420541; 088 - 32420543
எளூரு - 7569305268
விஜயவாடா - 0866 - 2575167
Tata Simply Better Pure and Unrefined Cold Pressed Groundnut (Peanut) Oil, Kolhu/Kacchi Ghani/Mara Chekku/Ganuga, Naturally Cholesterol Free, 5L, With Rich Aroma & Flavour of Real A1 Grade Groundnuts
TET பாதிப்பு பற்றி திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. வில்சன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசிய காட்சி
TET Argument at Parliament by DMK MP Mr. Wilson
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
Weird Wolf Electric Mosquito Bat | Rechargeable Mosquito Killer Racket with Built-in Plug | Lithium Battery | Durable & Strong Design | 6-Month Warranty
Passports NOC & Quick approval for foreign trips for Government officials in Simple Steps
எளிய வழிமுறைகளில் பாஸ்போர்ட் NOC & அரசுப் பணியாளர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களுக்கு விரைவான ஒப்புதல் பெறும் முறை
NOC for the issue of Passports for Government officials is now Simple. Get Quick approval for foreign trips with just a few steps. Watch our guide on YouTube
☝️☝️☝️
- TN SimpleGov
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
Bajaj Frore Neo Table Fan 400 MM | Table Fans For Home & Office | Aerodynamically Balanced Blades | 100% Copper Motor | High Air Delivery | 3-Speed Control | 2-Yrs Warranty 【White】
அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
👆🏻 அதிர்ச்சியளிக்கும் காட்சிகள். இளகிய மனம் கொண்டவர்கள் காண வேண்டாம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 11 பேர் பலி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 30-11-2025 மாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்தில், இரண்டு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த மேலும் ஏழு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.
இறந்த 11 பேரில், நான்கு பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், நான்கு உடல்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும், மூன்று உடல்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள் அவர்களின் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
108 அவசர சேவையிலிருந்து 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன, காயமடைந்தவர்கள் சிவகங்கை, காரைக்குடி மற்றும் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்தவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விவரங்களைப் பெற்றார். மீட்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விபத்து நடந்த இடத்திலும் மருத்துவமனைகளிலும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார், காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி சம்பவ இடத்தையும் மருத்துவமனைகளையும் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார்.
இதற்கிடையில், விபத்து தொடர்பான தகவல்களை வழங்க 04575-246233 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Head-on collision between government buses near Tirupattur in Sivagangai district: 11 killed
In a tragic road accident that occurred early this morning near Tiruppathur in Sivagangai district, 11 people lost their lives after two State Transport Corporation buses collided head-on.
According to initial reports, four people died on the spot. Subsequently, seven more victims who had sustained serious injuries succumbed while undergoing treatment in hospitals.
Of the 11 deceased, the bodies of four women have been sent to the Sivagangai Government Hospital for post-mortem examination, four bodies to the Karaikudi Government Hospital, and three bodies to the Tirupattur Government Hospital.
Five persons who sustained critical injuries in the accident are currently undergoing intensive treatment at the Sivagangai Government Hospital. Doctors are closely monitoring their condition.
More than 10 ambulances from the 108 emergency service were pressed into service, and the injured were rushed to government hospitals in Sivagangai, Karaikudi, and Tiruppathur.
Sivagangai District Collector visited the Tirupattur Government Hospital in person, met the injured, consoled them, and obtained details from doctors regarding the treatment being provided. He also directed officials to expedite rescue and medical operations.
District administration and police officials are jointly carrying out intensive rescue and relief measures at both the accident site and the hospitals. Sivagangai Superintendent of Police Siva Prasad inspected the accident spot, while Karaikudi MLA Mangudi visited both the site and hospitals to review the situation.
Meanwhile, an emergency helpline number 04575-246233 has been announced to provide information related to the accident. Relatives of the victims have been advised to contact this number for further details, according to the Sivagangai District Police.
>>> Best SmartWatches குறித்த தகவல்கள்...
புயல் மற்றும் மழை காலங்களில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு குறும்படம்
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
டிட்வா புயல் : இன்று 29-11-2025 பிற்பகல் பாம்பன் பாலத்தில்
Pamban Bridge today Afternoon 29.11.2025
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
SIR - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதற்கான தெளிவான விளக்கம் - இந்திய தேர்தல் ஆணையம் ECI
SIR - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை நிரப்பும் வழிமுறை - இந்திய தேர்தல் ஆணையம் Election Commission of India
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
PANCA Stainless Steel Paneer Maker Mould Big Size, Paneer Press With Lid, Tofu Press Mould Maker, Whey Seperator (Square, 550ml Capacity)
அரியலூர் அருகே சிலிண்டர் வாகனம் வெடித்து விபத்து - போக்குவரத்துக்கு தடை
பொதுமக்கள் கவனத்திற்கு
அரியலூர் அருகே சிலிண்டர் வெடி விபத்து காரணமாக - திருச்சி தஞ்சை மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம் - போக்குவரத்துக்கு தடை
அரியலூர் To கீழப்பளூர் வழியாக திருச்சி தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்கும் தடை
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர் லாரி தீப்பிடித்து எரிந்து விபத்து
சிலிண்டர்கள் லாரியில் இருந்து வெடித்து சிதறியதன் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்டுள்ளது
Milton Aura 1000 Thermosteel Bottle, 1 Litre, Dark Blue | 24 Hours Hot and Cold | Easy to Carry | Rust & Leak Proof | Tea | Coffee | Office| Gym | Home | Kitchen | Hiking | Trekking | Travel Bottle
Amazon வலைதள முகவரி இணைப்பு:
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்